Thursday, October 29, 2009

ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே

படம் : ஆட்டுக்கார அலமேலு
இசை: சங்கர் கணேஷ்
இயற்றியவர்: கண்ணதாசன்
நடிகை: ஸ்ரீபிரியா

ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்தகதை
விடுகதை அது தொடர் கதை

ஆத்தாளும் இல்லாமே அப்பனுமில்லாமெ
அனாதையா வந்த கதை சிறுகதை - அது புதுகதை

மானம் வெட்கமில்லாமே மாப்பிள்ளையாக வந்த
மன்னிப்பு கேட்ட கதை நடந்த கதை - அது முடிந்த கதை

வானம் நல்லா பொழியணும் பூமி எல்லாம் விளையணும்
மருதமலை ஆண்டவனே அருளணும் கருணை புரியணும்

No comments:

Post a Comment