tag:blogger.com,1999:blog-71178242534703246742024-03-13T09:55:09.367-07:00சுசீலா பாடல்கள்நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-56328406300053659822012-03-25T03:05:00.000-07:002012-03-25T03:06:55.056-07:00வெள்ளி நிலா முற்றத்திலே<p>V''</p><p><br /></p><p>திரைப்படம் - வேட்டைக்காரன்<br /><br />வெள்ளி நிலா முற்றத்திலே<br />விளக்கெரிய விளக்கெரிய<br />உள்ளமெனும் தாமரையில்<br />உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..<br />வெள்ளி நிலா முற்றத்திலே<br />விளக்கெரிய விளக்கெரிய<br />உள்ளமெனும் தாமரையில்<br />உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..<br />வெள்ளி நிலா முற்றத்திலே<br /><br />வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே<br />வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே<br />பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு<br />வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு<br />வெள்ளி நிலா முற்றத்திலே<br />விளக்கெரிய விளக்கெரிய<br /><br />முக்கனியின் சார் எடுத்து<br />முத்தமிழின் தேன் எடுத்து<br />முக்கனியின் சார் எடுத்து<br />முத்தமிழின் தேன் எடுத்து<br />முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்<br />முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்<br />வெள்ளி நிலா முற்றத்திலே<br />விளக்கெரிய விளக்கெரிய<br /><br />நான்கு பேர்கள் போற்றவும்<br />நாடு உன்னை வாழ்த்தவும்<br />நான்கு பேர்கள் போற்றவும்<br />நாடு உன்னை வாழ்த்தவும்<br />மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை<br />நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை<br />வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய<br />உள்ளமெனும் தாமரையில்<br />உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..<br />வெள்ளி நிலா முற்றத்திலே</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-10751051448923839522012-03-25T03:04:00.000-07:002012-03-25T03:05:31.733-07:00வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே<p>V''</p><p><br /></p><p>படம் : பதிபக்தி (1958)<br />பாடியவர் :<br />வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்<br />இசை :<br /><br /><br />வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே<br />நாடி நிற்குதே அனேக நன்மையே - உண்மையே<br />தேடுகின்ற தந்தை தாயை நேரிலே - கண்டு<br />சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே<br /><br />அன்று ஆடு மேய்த்த பெண்கள் இன்று<br />அருமையான பருவம் கொண்டு<br />அன்புமீறி ஆடிப்பாட காணலாம் - பலர்<br />ஜோடியாக மாறினாலும் மாறலாம் - சிலர்<br />தாடிக்கார ஞானிபோலும் வாழலாம்<br />நாளை வீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே<br />பல....விந்தையான வார்த்தை வீழும் காதிலே<br />விட்டுப்போனபோது அழுதவள்ளி<br />புதுமையான நிலையில் - அல்லி<br />பூவைப்போல அழகை அள்ளிப் போடலாம் - தொட்டுத்<br /><br />தேனைப் போலப் பேசினாலும் பேசலாம் - கண்ணில்<br />சேற்றை வாரி வீசினாலும் வீசலாம்<br /><br />(வீடு)</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-64898651748581187992012-03-25T03:02:00.000-07:002012-03-25T03:03:37.303-07:00விண்ணோடும் முகிலோடும் விளையாடும்...<p>V''</p><p><br /></p><p>படம் : புதையல்<br />குரல் : சி.எஸ்.ஜெயராமன்+சுசீலா<br />பாடல் : மாயவநாதன்<br />இசை : வி-ரா<br />நடிகர்கள்: சிவாஜி+பத்மினி<br /><br />விண்ணோடும் முகிலோடும்<br />விளையாடும் வெண்ணிலவே<br />கண்ணொடு கொஞ்சும்<br />கலை அழகே இசையமுதே..<br />இசையமுதே.....<br /><br />(விண்ணோடும்)<br /><br />அலைபாயும் கடலோரம்<br />இளமான்கள் போலே<br />விளையாடி.... இசைபாடி...<br />விழியாலே உறவாடி<br />இன்பம் காணலாம்<br /><br />(விண்ணோடும்)<br /><br />தேடாத செல்வ சுகம்<br />தானாக வந்தது போல்<br />ஓடோடி வந்த<br />சொர்க்க போகமே<br />ஓடோடி வந்த<br />சொர்க்க போகமே<br /><br />காணத இன்ப நிலை<br />கண்டாடும் நெஞ்சினிலே<br />ஆனந்த போதையூட்டும்<br />யோகமே வாழ்விலே<br />விளையாடி.. இசைபாடி..<br />விழியாலே உறவாடி<br />இன்பம் காணலாம்<br /><br />(விண்ணோடும்)<br /><br />சங்கீதத் தென்றலிலே<br />சதிராடும் பூங்கொடியே<br />சந்தோஷம் காண<br />உள்ளம் நாடுதே<br />சந்தோஷம் காண<br />உள்ளம் நாடுதே<br /><br />மங்காத தங்கம் இது<br />மாறாத வைரம் இது<br />ஒன்றாகி இன்ப கீதம்<br />பாடுதே வாழ்விலே<br />விளையாடி.. இசைபாடி..<br />விழியாலே உறவாடி<br />இன்பம் காணலாம்<br /><br />(விண்ணோடும்)</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-52475595860907614832012-03-25T03:00:00.000-07:002012-03-25T03:01:47.492-07:00வாழ நினைத்தால் வாழலாம்<p>V''</p><p><br /></p><p>வாழ நினைத்தால் வாழலாம்<br />வழியா இல்லை பூமியில்<br />ஆழக் கடலும் சோலையாகும்<br />ஆசையிருந்தால் நீந்திவா<br /><br />(வாழ)<br /><br />பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்<br />பார்த்து நடந்தால் பயணம் தொடரும்<br />பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்<br />கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்<br />காட்சி கிடைத்தால் கவலை தீரும்<br />கவலை தீர்ந்தால் வாழலாம்<br /><br />(வாழ)<br /><br />கண்ணில் தெரியும் வண்ணப் பறவை<br />கையில் கிடைத்தால் வாழலாம்<br />கருத்தில் வளரும் காதல் எண்ணம்<br />கனிந்து வந்தால் வாழலாம்<br />கன்னி இளமை என்னை அணைத்தால்<br />தன்னை மறந்தே வாழலாம்<br /><br />(வாழ)<br /><br />ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி<br />ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி<br />துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி<br />துடித்து நிற்கும் இளமை சாட்சி<br />இருவராக ஆனபோதும்<br />ஒருவராக வாழலாம்<br /><br />(வாழ)</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-64546880324713351022012-03-25T02:58:00.000-07:002012-03-25T03:00:19.360-07:00வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா<p>V''</p><p><br /></p><p>படம் : காத்திருந்த கண்கள்<br />குரல் : பி.பி.ஸ்ரீனிவாஸ்., சுசீலா<br />பாடல் : கண்ணதாசன்<br />இசை :<br />நடிகர்கள் : ஜெமினி, சாவித்திரி<br /><br /><br />வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்<br />வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா<br />குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்<br />கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?<br /><br />காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா<br />கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி<br />கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா<br />காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்<br />காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று<br />கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா<br /><br />மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா<br />அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா<br /><br />தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்<br />கூறடா கண்ணா - அவள்<br />தேவை என்ன ஆசை என்ன<br />கேளடா கண்ணா<br />நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல<br />முடியுமா கண்ணா - அதை<br />நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா<br /><br />மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா<br />அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா<br /><br />இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி<br />என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா<br />அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்<br />அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-56730929700370224452012-03-25T02:57:00.000-07:002012-03-25T02:58:32.074-07:00யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்<p>Y''</p><p><br /></p><p>படம் : பறக்கும் பாவை<br />குரல் : சுசீலா<br />பாடல் : கண்ணதாசன்<br />இசை : எம்.எஸ்.வி.<br />நடிகர்கள் : சரோஜாதேவி<br /><br />யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்<br />அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்<br />உறவெல்லாம் முள்ளாகும்<br />உயிரெல்லாம் கல்லாகும்<br /><br />(யாரை)<br /><br />வேட்டை ஆடும் மானானேன்<br />வித்தை காட்டும் பொருளானேன்<br />காட்டில் வாழும் கிளியாகாமல்<br />நாட்டில் வாழும் பெண்ணானேன்<br />அன்னை பெற்றாள் பெண் என்று<br />அதனால்தானே துயர் இன்று<br />கண்ணைத் தந்த தெய்வங்களே<br />கருணை தந்தால் ஆகாதோ<br />ஓ......ஒ.....<br /><br />(யாரை)<br /><br />அழகைக் காட்டும் கண்ணாடி<br />மனதைக் காட்டக் கூடாதோ<br />பழகும்போதே நன்மை தீமை<br />பார்த்துச் சொல்லக் கூடாதோ<br />வாழ்த்தும் கையில் வாளுண்டு<br />போற்றும் மொழியில் விஷமுண்டு<br />வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா<br />மனிதர் இங்கே எவருண்டு<br />ஆ,,,,,,ஆ,,,,,,,,,,,<br /><br />(யாரை)</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-61929688908812698052012-03-25T02:55:00.000-07:002012-03-25T02:57:07.521-07:00மேகத்தைத் தூது விட்டா<p>M''</p><p><br /></p><p>படம் : அச்சமில்லை அச்சமில்லை<br />குரல் : மலேஷியா வாசுதேவன், சுசீலா<br />பாடல் : வைரமுத்து<br />இசை : வி.எஸ். நரசிம்மன்<br />நடிகர்கள் : ராஜேஷ், சரிதா<br /><br />சுசீலா :<br />மேகத்தைத் தூது விட்டா<br />திசை மாறிப் போகுமோன்னு<br />தாகமுள்ள மச்சானே..<br />தண்ணிய நான் தூது விட்டேன்<br />தண்ணிக்கு இந்தக் கன்னி<br />தந்தனுப்பும் முத்தமெல்லாம்<br />எண்ணிக்கை குறையாம<br />எப்ப வந்து தரப்போற ?<br />எப்ப வந்து தரப்போற ?<br /><br />ஓடுகிற தண்ணியிலே...<br />ஒரசி விட்டேன் சந்தனத்த<br />சேந்திச்சோ சேரலையோ...?<br /><br />ஓடுகிற தண்ணியிலே<br />ஒரசி விட்டேன் சந்தனத்த<br />சேந்திச்சோ சேரலையோ<br />செவத்த மச்சான் நெத்தியிலே<br /><br />ஓலை ஒண்ணு நான் எழுதி<br />ஓட விட்டேன் தண்ணியிலே<br />சேந்திச்சோ சேரலையோ<br />செவத்த மச்சான் கைகளிலே<br /><br />மலேஷியா வாசுதேவன்:<br />அடி கிராமத்துக் கிளியே - என்<br />கிழியாத தாவணியே<br />குளிரெடுக்கும் சாரலுக்கு<br />கொடை புடிக்க வா மயிலே<br /><br />சுசீலா :<br />கொடையுமில்ல படையுமில்ல<br />கூதலுக்கு ஆதரவா<br />தாவணிய நீ புழிய<br />தலை துவட்ட நான் வரவா ?<br /><br />மலேஷியா வாசுதேவன்:<br />நீ நனச்ச ஆடையெல்லாம்<br />நீ புழிஞ்சா நீர் வடியும்<br />அயித்த மகன் நான் புழிஞ்சா<br />அத்தனையும் தேன் வடியும்<br /><br />சுசீலா :<br />ஓடுகிற தண்ணியிலே<br />ஒரசி விட்டேன் சந்தனத்த<br />சேந்திச்சோ சேரலையோ<br />செவத்த மச்சான் நெத்தியிலே<br /><br />மலைத் தோட்டத்து குயிலு<br />இது உமக்காகப் பாடுதுங்க<br />ஆசையை நான் தூது விட<br />அருவி ஒரு பாலமுங்க<br /><br />மலேஷியா வாசுதேவன்:<br />அருவி போல அழுகிறேனே<br />அறிந்து கொண்டால் ஆகாதோ<br />முந்தானையின் ஓரம் என்னை<br />முடிந்து கொண்டால் தாளாதோ<br /><br />சுசீலா :<br />வக்கணையா தாலி வாங்கி<br />வாசலுக்கு வாரதெப்போ - ஒங்க<br />பாதம் பட்ட மண்ணெடுத்து நான்<br />பல்லு வெளக்கப் போறதெப்போ<br /><br />ஓடுகிற தண்ணியிலே<br />ஒரசி விட்டேன் சந்தனத்த<br />சேந்திச்சோ சேரலையோ<br />செவத்த மச்சான் நெத்தியிலே<br /><br />ஓலை ஒண்ணு நான் எழுதி<br />ஓட விட்டேன் தண்ணியிலே<br />சேந்திச்சோ சேரலையோ<br />செவத்த மச்சான் கைகளிலே</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-73284138679111141582012-03-25T02:53:00.000-07:002012-03-25T02:55:22.638-07:00பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி<p>P''</p><p><br /></p><p>படம் : துலாபாரம்<br />குரல் : டி.எம்.எஸ்., சுசீலா<br />பாடல் : கண்ணதாசன்<br />இசை : ஜி.தேவராஜன்<br />நடிகர்கள் : ஏவிஎம்.ராஜன், சாரதா<br /><br />பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்<br />பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே<br />பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்<br />ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த<br />ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே<br /><br />(பூஞ்சிட்டு)<br /><br />செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்<br />பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி<br />கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு<br />கலயங்கள் ஆடுது சோறின்றி<br />இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி<br /><br />கண்ணுறங்கு கண்ணுறங்கு..<br />பொன்னுலகம் கண்ணில் காணும் வரை<br />கண்ணுறங்கு கண்ணுறங்கு..<br /><br />(பூஞ்சிட்டு)<br /><br />மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு<br />மகராஜன் செல்வங்கள் விளையாடும்<br />கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்<br />கண்ணே உன் மேனியில் நிழலாடும்<br />இல்லாத உள்ளங்கள் உறவாகும்<br /><br />கண்ணுறங்கு கண்ணுறங்கு..<br />பொன்னுலகம் கண்ணில் காணும் வரை<br />கண்ணுறங்கு கண்ணுறங்கு..<br /><br />(பூஞ்சிட்டு)</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-46552731648336352012-03-25T02:45:00.001-07:002012-03-25T02:47:51.506-07:00பூ முடிப்பாள் இந்த பூங்குழலி<p>P''</p><p><br /></p><p>படம் - நெஞ்சிருக்கும் வரை<br />இசை .எம.எஸ் .விஸ்வநாதன்<br />பாடடியவர்-T.M.சௌந்தரராஜன்<br /><br />பூ முடிப்பாள் இந்த பூங்குழலி<br />புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி<br />பூ முடிப்பாள் இந்த பூங்குழலி<br />புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி<br />பார்வையிலே மன்னன் பேரெழுதி<br />பார்வையிலே மன்னன் பேரெழுதி<br />அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி<br />அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி<br />பூ முடிப்பாள் இந்த பூங்குழலி<br />புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி<br /><br />பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி<br />பூவையின் அண்ணன் கைவளை பூட்டி<br />பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி<br />பூவையின் அண்ணன் கைவளை பூட்டி<br />தாய் வழியே வந்த நாணத்தை காட்டி<br />தாய் வழியே வந்த நாணத்தை காட்டி<br />தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி<br />தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி<br />பூ முடிப்பாள் இந்த பூங்குழலி<br />புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி<br /><br />நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...<br />திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,<br />நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து<br />வாழ்த்தியருள வேண்டுகிறேன்<br /><br />தங்கள் நல்வரவை விரும்பும்<br />ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்.<br /><br />மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...<br />மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...<br />காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....<br />கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...<br />காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...<br />ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....<br />கொட்டியது மேளம்....<br />குவிந்தது கோடி மலர்...<br />கட்டினான் மாங்கல்யம்...<br />மனை வாழ்க துணை வாழ்க...<br />குலம் வாழ்க...<br /><br />கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ<br />கடமை முடிந்தது கல்யாணம் ஆக<br />கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ<br />கடமை முடிந்தது கல்யாணம் ஆக<br />அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ<br />அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ<br />ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட<br /><br />பூ முடித்தாள் இந்த பூங்குழலி<br />புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி<br />என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி<br />அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி<br />கண்ணில் நீரெழுதி.... கண்ணில் நீரெழுதி.....</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-91019316929722445172012-03-25T02:43:00.000-07:002012-03-25T02:45:22.403-07:00பார்த்த ஞாபகம் இல்லையோ<p>P''</p><p><br /></p><p>படம் : புதிய பறவை<br />பாடல் : பார்த்த ஞாபகம் இல்லையோ<br />பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்<br />இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வனாதன்<br /><br />பார்த்த ஞாபகம் இல்லையோ<br />பருவ நாடகம் தொல்லையோ<br />வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ<br />மறந்ததே என் நெஞ்சமோ? (பார்த்த)<br /><br />அந்த நீல நதிக்கரை ஓரம்<br />நீ நின்றிருந்தாய் அந்திநேரம்<br />நான் பாடி வந்தேன் ஒரு ராகம்<br />நாம் பழகி வந்தோம் சிலகாலம்! (பார்)<br /><br />இந்த இரவைக் கேளது சொல்லும்<br />அந்த நிலவைக் கேளது சொல்லும்<br />உந்தன் மனதைக் கேளது சொல்லும்<br />நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)<br /><br />அன்று சென்றதும் மறந்தாய் உறவை<br />இன்று வந்ததே புதிய பறவை<br />எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை<br />நாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-62914176687078141022012-03-25T02:41:00.001-07:002012-03-25T02:43:49.200-07:00நேற்று வரை நீ யாரோ நான் யாரோ<p>N'' </p><p><br /></p><p>படம் : வாழ்க்கைப்படகு<br />பாடியவர் : PB Srinivas<br />வரிகள் : கண்ணதாசன்<br />இசை : MSV<br /><br /><br />நேற்று வரை நீ யாரோ நான் யாரோ<br />இன்று முதல் நீ வேறோ நான் வேறோ<br />காணும் வரை நீ எங்கே நான் எங்கே<br />கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே<br /><br />(நேற்று)<br /><br />உன்னை நான் பார்க்கும் போது<br />மண்ணை நீ பார்கின்றாயே<br />விண்ணை நான் பார்க்கும் போது<br />என்னை நீ பார்கின்றாயே<br />நேரிலே பார்த்தால் என்ன ?<br />நிலவென்ன தேய்ந்தா போகும்<br />புன்னகை புரிந்தால் என்ன ?<br />பூமுகம் சிவந்தா போகும்<br /><br />(நேற்று)<br /><br />பாவை உன் முகதைக் கண்டேன்<br />தாமரை மலரைக் கண்டேன்<br />கோவை போல் இதழைக் கண்டேன்<br />குங்குமச் சிமிழைக் கண்டேன்<br />வந்ததது கனவோ என்று<br />வாடினேன் தனியாய் நின்று<br />வண்டு போல் வந்தாய் இன்று<br />மயங்கினேன் உன்னைக் கண்டு<br /><br />(நேற்று)</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-75723308178419568472012-03-25T02:40:00.000-07:002012-03-25T02:41:33.968-07:00நிலவே நீ சாட்சி..<p>N''</p><p><br /></p><p>படம் : நிலவே நீ சாட்சி<br />குரல் : பி.சுசீலா<br />நடிகை : கே.ஆர்.விஜயா<br /><br />நிலவே நீ சாட்சி..<br />மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்<br />நிலவே நீ சாட்சி..<br /><br />( நிலவே )<br /><br />அலையும் உறங்க முயல்வதென்ன - மன<br />ஆசைகள் உறங்க மறுப்பதென்ன<br />வலையில் விழுந்த மீன்களென - சில<br />வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன<br /><br />( நிலவே )<br /><br />ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு - சில<br />உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு<br />இருவரை இணைத்து திரை போட்டு - இது<br />இறைவன் நடத்தும் விளையாட்டு<br /><br />( நிலவே )<br /><br />கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்<br />காதல் கதைகள் பிறப்பதில்லை<br />உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த<br />உலகில் இனிப்பும் கசப்புமில்லை<br /><br />( நிலவே )</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-44619985787661633812012-03-25T02:38:00.000-07:002012-03-25T02:39:47.049-07:00நிலவு வந்து பாடுமோ<p>N''</p><p><br /></p><p>படம்: இராமன் எத்தனை இராமனடி<br />பாடியவர்: பி.சுசீலா<br />இசை: எம். எஸ்.விஸ்வனாதன்<br />வரிகள்: கண்ணதாசன்<br />நடிகை: கே.ஆர்.விஜயா<br /><br />நிலவு வந்து பாடுமோ<br />சிலை எழுந்து ஆடுமோ<br />பலர் நிறைந்த சபையினிலே<br />பண்பு கூட மாறினால்...<br />பண்பு கூட மாறினால்<br /><br />நிலவு வந்து பாடுமோ<br />சிலை எழுந்து ஆடுமோ<br />பலர் நிறைந்த சபையினிலே<br />பண்பு கூட மாறினால்...<br />பண்பு கூட மாறினால்<br /><br />மாறட்டும்<br />மனது போல போகட்டும்<br />ஆடட்டும்<br />தனை மறந்து ஆடட்டும்<br />ஆடட்டும்<br />தனை மறந்து ஆடட்டும்<br /><br />தலை குனிந்த பெண்களும்<br />தலை நிமிர்ந்த ஆண்களும்<br />தலை குனிந்த பெண்களும்<br />தலை நிமிர்ந்த ஆண்களும்<br />நிலை குலைந்து போன பின்<br />நீதி எங்கு வாழுமோ<br />நீதி எங்கு வாழுமோ<br /><br />வாழட்டும்<br />வழி மறந்து வாழட்டும்<br />பார்க்கட்டும்<br />அறிவு கொண்டு பார்க்கட்டும்<br />பார்க்கட்டும்<br />அறிவு கொண்டு பார்க்கட்டும்<br /><br />அனுபவிக்கும் அவசரம்<br />ஆடை மாற்றும் அதிசயம்<br />முடிவில்லாத போதையில்<br />முகம் மறந்து போகுமோ<br />முகம் மறந்து போகுமோ<br /><br />போகட்டும்<br />புதிய சுகம் காணட்டும்<br />காணட்டும்<br />காலம் வரும் மாறட்டும்<br />காணட்டும்<br />காலம் வரும் மாறட்டும்<br /><br />ஊமை கண்ட கனவையும்<br />உறவு தந்த நினைவையும்<br />கருவிலுள்ள மழலையும்<br />உருவம் காட்ட முடியுமோ<br />உருவம் காட்ட முடியுமோ<br /><br />முடியட்டும்<br />முடியும் போது முடியட்டும்<br />விடியட்டும்<br />விடியும் போது விடியட்டும்<br />விடியட்டும்<br />விடியும் போது விடியட்டும்<br /><br />நிலவு வந்து பாடுமோ<br />சிலை எழுந்து ஆடுமோ</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-33379717863492785082012-03-25T02:36:00.000-07:002012-03-25T02:38:04.186-07:00நலந்தானா நலந்தானா<p>N''</p><p><br /></p><p>படம் - தில்லானா மோனாம்பாள்<br />பாடியவர் - பி.சுசீலா<br />இசை - கே.வி.மகாதேவன்<br /><br />நலந்தானா நலந்தானா<br />உடலும் உள்ளமும் நலந்தானா<br /><br />நலம் பெறவேண்டும் நீயென்று<br />நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு<br />இலைமறைகாய் போல் பொருள் கொண்டு<br />எவரும் அறியாமல் சொல் இன்று<br /><br />கண் பட்டதால் உந்தன் மேனியிலே<br />புண் பட்டதோ அதை நானறியேன்<br />என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே<br />புண் பட்டதோ அதை நானறியேன்<br />புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் - இந்தப்<br />பெண் பட்ட பாட்டை யாரறிவார்<br /><br />நடந்ததெல்லாம் மறந்திருப்போம்<br />நடப்பதையே நினைத்திருப்போம்</p><p><br /></p><p><br /></p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-38784890471693926952012-03-25T02:34:00.000-07:002012-03-25T02:36:28.269-07:00துள்ளாத மனமும் துள்ளும்<p>THU</p><p>படம் : கல்யாணப் பரிசு (1959)<br />பாடியவர் :<br />வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்<br />இசை :<br /><br />துள்ளாத மனமும் துள்ளும்<br />சொல்லாத கதைகள் சொல்லும்<br />இல்லாத ஆசையைக் கிள்ளும்<br />இன்பத் தேனையும் வெல்லும் - இசை<br />இன்பத் தேனையும் வெல்லும்<br /><br />துன்பக் கடலைத் தாண்டும்போது<br />தோணியாவது கீதம்<br />அன்புக் குரலில் அமுதம் கலந்தே<br />அருந்தத் தருவது கீதம்<br /><br />எங்கும் சிதறும் எண்ணங்களையும்<br />இழுத்து வருவதும் கீதம்<br />இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்<br />இருளை மறைப்பதும் கீதம்<br /><br />(துள்ளாத)<br /><br />சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்<br />தோகை விரித்தே வளர்ந்திடும்<br />சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்<br />தாவியணைத்தே படர்ந்திடும்<br /><br />மங்கை இதயம் நல்ல துணைவன்<br />வரவு கண்டே மகிழ்ந்திடும்,<br />உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்<br />உண்மை இன்பம் விளைந்திடும்<br /><br />(துள்ளாத)</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-79656051914066884992012-03-25T02:27:00.000-07:002012-03-25T02:29:17.685-07:00துயிலாத பெண் ஒன்று கண்டேன்<p>த</p><p><br /></p><p>திரைப் படம்: மீண்ட சொர்க்கம்<br />பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா, பி.சுசீலா<br />இசை: டி.சலபதி ராவ்<br />வரிகள்: கண்ணதாசன்<br />நடிப்பு: ஜெமினி, பத்மினி<br /><br /><br />ராஜா:<br />துயிலாத பெண் ஒன்று கண்டேன்<br /><br />சுசீலா:<br />எங்கே?<br /><br />ராஜா:<br />இங்கே<br />என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்<br /><br />சுசீலா:<br />எங்கே?<br /><br />ராஜா:<br />இங்கே<br />என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்<br /><br />சுசீலா:<br />அழகான பழம் போலும் கன்னம்<br />அதில் தர வேண்டும் அடையாள சின்னம்<br /><br />ராஜா:<br />பொன் போன்ற உடல் மீது மோதும்<br />இந்தக் கண் தந்த அடையாளம் போதும்<br />இந்தக் கண் தந்த அடையாளம் போதும்<br /><br />ராஜா:<br />துயிலாத பெண் ஒன்று கண்டேன்<br /><br />சுசீலா:<br />நானா?<br /><br />ராஜா:<br />ஆமாம்<br />என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்<br /><br />சுசீலா:<br />மாலைக்கு நோயாகிப் போனேன்<br />காலை மலருக்குப் பகையாக ஆனேன்<br /><br />ராஜா:<br />உறவோடு விளையாட எண்ணும்<br />கண்கள் உறங்காது உறங்காது கண்ணே<br />கண்கள் உறங்காது உறங்காது கண்ணே<br /><br />ராஜா:<br />துயிலாத பெண் ஒன்று கண்டேன்<br /><br />சுசீலா:<br />யாரோ?<br /><br />ராஜா:<br />நீ தான்<br />என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்<br /><br />சுசீலா:<br />மண மேடை தனில் மாலை சூடும்<br />உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்<br /><br />ராஜா:<br />நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை<br />அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை<br />அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை<br /><br />ராஜா:<br />துயிலாத பெண் ஒன்று கண்டேன்<br /><br />சுசீலா:<br />ஓஹோ..<br /><br />ராஜா:<br />என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்</p><p><br /></p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-73080896206054352142012-03-25T02:25:00.000-07:002012-03-25T02:27:09.979-07:00சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே<p>S</p><p><br /></p><p>மாலையிட்ட மங்கை<br />கவிஞர் கண்ணதாசன்<br />டி.ஆர். மஹாலிங்கம்<br />எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி<br /><br />சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே<br />நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே<br />நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்<br />நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்<br />மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ<br /><br />செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென<br />சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென<br />சிரிக்கும் மலர்க் கொடியாள்<br />பைங்கனி இதழில் பழரசம் தருவாள்<br />பருகிடத் தலை குனிவாள்<br /><br />காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்<br />கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.<br />காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்<br />கற்பனை வடித்தவளோ<br />சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ<br />செவ்வந்திப் பூச்சரமோ - அவள்<br /><br />செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென<br />சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென<br />சிர்க்கும் மலர்க் கொடியாள்<br />பைங்கனி இதழில் பழரசம் தருவாள்<br />பருகிடத் தலை குனிவாள்<br /><br />கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்<br />கடலினில் கொண்டு கரைத்தவளோ<br />பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்<br />பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்<br /><br />செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென<br />சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென<br />சிர்க்கும் மலர்க் கொடியாள்<br />பைங்கனி இதழில் பழரசம் தருவாள்<br />பருகிடத் தலை குனிவாள்</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-16307418153072909062012-03-25T02:16:00.001-07:002012-03-25T02:18:17.385-07:00சித்திரத்தில் பெண்ணெழுதி ...<p>S</p><p>சித்திரத்தில் பெண்ணெழுதி<br />சீர் படுத்தும் மாநிலமே<br />ஜீவனுள்ள பெண்ணினத்தை<br />வாழ விட மாட்டாயோ!<br /><br />காவியத்தில் காதலென்றால்<br />கரைந்துருகும் கற்பனையே<br />கண்ணிறைந்த காதலுக்கு<br />கண்ணீர்தான் உன் வழியோ!<br /><br />அன்னை என்றும் தெய்வம் என்றும்<br />ஆர்ப்பரிக்கும் பெரியோரே<br />இன்னமுதத் தெய்வமெல்லாம்<br />ஏட்டில் வரும் தேன்தானோ!<br /><br />மன்னர் குலக் கன்னியரும்<br />கண்கலங்க நேருமென்றால்<br />மண்டலத்துப் பெண்களுக்கு<br />வாய்த்த விதி இதுதானோ!</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-91373716770674749892012-03-25T02:13:00.001-07:002012-03-25T02:16:05.378-07:00சட்டி சுட்டதடா கை விட்டதடா<p>S</p><p><br /></p><p>படம் - ஆலயமணி<br />இசை - விஸ்வநாதன் இராமமூர்த்தி<br />குரல் - சௌந்தரராஜன்<br />வரிகள் - கண்ணதாசன்<br /><br />சட்டி சுட்டதடா கை விட்டதடா<br />புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா<br />நாலும் நடந்து முடிந்த பின்னால்<br />நல்லது கெட்டது தெரிந்ததடா<br /><br />பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா<br />மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா<br />ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா<br />அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா<br /><br />ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா<br />ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா<br />தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா<br />மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா<br /><br />எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா<br />நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா<br />பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா<br />இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-4781418676166820272012-03-25T02:11:00.000-07:002012-03-25T02:13:02.334-07:00காவியமா நெஞ்சின் ஓவியமா<p>K</p><p>படம் : பாவை விளக்கு<br />குரல் : சிதம்பரம் ஜெயராமன், சுசீலா<br />பாடல் : மருதகாசி<br />இசை : கே.வி.எம்.<br />நடிகர்கள் : சிவாஜி, எம்.என்.ராஜம்<br /><br />காவியமா நெஞ்சின் ஓவியமா<br />அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா<br />காவியமா நெஞ்சின் ஓவியமா<br />அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா<br />காவியமா....<br /><br />காவியமா நெஞ்சின் ஓவியமா<br />அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா<br />காவியமா நெஞ்சின் ஓவியமா<br />அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா<br />காவியமா....<br /><br />முகலாய சாம்ராஜ்ய தீபமே<br />முகலாய சாம்ராஜ்ய தீபமே<br />சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமெ<br />முகலாய சாம்ராஜ்ய தீபமே<br />சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே<br /><br />மும்தாஜ்ஜே... ஏ..ஏ..<br />மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே<br />மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே<br />பேசும் முழு மதியே என் இதய கீதமே<br />பேசும் முழு மதியே என் இதய கீதமே<br /><br />என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே<br />என்னை சொந்தம் கொண்ட தெய்வமே<br />என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே<br />என்னை சொந்தம் கொண்ட தெய்வமெ<br />அன்பின் அமுதமே அழகின் சிகரமே<br />ஆசை வடிவமே உலகின் அதிசயமே<br />அன்பின் அமுதமே அழகின் சிகரமே<br />ஆசை வடிவமே உலகின் அதிசயமே<br /><br />காவியமா நெஞ்சின் ஓவியமா<br />அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா<br />காவியமா....<br /><br />என்னாளும் அழியாத நிலையிலே<br />காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே<br />என்னாளும் அழியாத நிலையிலே<br />காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே<br />கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே...<br />கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே<br />உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே<br />உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே<br />கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்<br />இனிமை தருவதுண்மை காதலே<br />கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்<br />இனிமை தருவதுண்மை காதலே<br />காலம் மாறினும் தேகம் அழியினும்<br />கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்<br />காலம் மாறினும் தேகம் அழியினும்<br />கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்<br /><br />காவியமா நெஞ்சின் ஓவியமா<br />அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா<br />காவியமா நெஞ்சின் ஓவியமா<br />அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா<br />காவியமா....</p><p><br /></p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-36735512317607564052012-03-25T02:09:00.000-07:002012-03-25T02:10:30.313-07:00கண் போன போக்கிலே கால் போகலாமா?<p><br /></p><p>படம்: பணம் படைத்தவன்<br />பாடியவர்: T.M. சௌந்தரராஜன்<br />இயற்றியவர்: கவிஞர் வாலி<br />இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி<br /><br />கண் போன போக்கிலே கால் போகலாமா?<br />கால் போன போக்கிலே மனம் போகலாமா?<br />கண் போன போக்கிலே கால் போகலாமா?<br />கால் போன போக்கிலே மனம் போகலாமா?<br />மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?<br />மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?<br />மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?<br />மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?<br /><br />கண் போன போக்கிலே கால் போகலாமா?<br />கால் போன போக்கிலே மனம் போகலாமா?<br /><br />நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்<br />நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்<br />நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்<br />நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்<br />ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்<br />உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்<br />உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்<br /><br />கண் போன போக்கிலே கால் போகலாமா?<br />கால் போன போக்கிலே மனம் போகலாமா?<br /><br />பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்<br />புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்<br />முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்<br />முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்<br />முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்<br /><br />கண் போன போக்கிலே கால் போகலாமா?<br />கால் போன போக்கிலே மனம் போகலாமா?<br /><br />திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?<br />வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?<br />இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்<br />இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்<br />இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்<br /><br />கால் போன போக்கிலே மனம் போகலாமா?<br />மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-448199060107736102012-03-25T02:06:00.000-07:002012-03-25T02:08:21.926-07:00என்ன பார்வை உந்தன் பார்வை<p>H</p><p>படம் : காதலிக்க நேரமில்லை<br />குரல் : ஜேசுதாஸ், சுசீலா<br />பாடல் : கண்ணதாசன்<br />இசை : வி.ரா<br />நடிகர்கள் : முத்துராமன், காஞ்சனா<br /><br />என்ன பார்வை உந்தன் பார்வை<br />இடை மெலிந்தாள் இந்தப் பாவை<br />மெல்ல மெல்ல பக்கம் வந்து<br />தொட்ட சுகம் அம்மம்மா....ஆ..<br /><br />என்ன பார்வை உந்தன் பார்வை<br />எனை மறந்தேன் இந்த வேளை<br />வண்ண வண்ணச் சேலை தொட்டுக்<br />கண்ட சுகம் அம்மம்மா....ஆ...<br /><br />தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு<br />பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா<br />சின்னச் சின்ன நெஞ்சில் உன்னை<br />எண்ண எண்ண அம்மம்மா... ஹோய்..<br /><br />கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு<br />கை பட்டு சின்னங்கள் கொண்டதோ<br />சொல்லச் சொல்ல உள்ளம் துள்ளும்<br />இன்பம் என்ன சொல்லம்மா... ஹோய்<br /><br />( என்ன )<br /><br />மை கொண்ட கண்கள் மெல்ல மூடும்<br />பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ<br />பிஞ்சுத் தென்றல் நெஞ்சைத் தொட்டுக்<br />கொஞ்சக் கொஞ்ச அம்மம்மா...ஹோ<br /><br />ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்<br />ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா<br />அக்கம்பக்கம் யாரும் இல்லை<br />வெட்கம் என்ன சொல்லம்மா.. ஹோ..</p><p><br /></p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-37927445811326340112012-03-25T02:04:00.000-07:002012-03-25T02:06:34.186-07:00எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா<p><br /></p><p><br /></p><p>படம்: நீங்காத நினைவு<br />பாடியவர்: பி.சுசீலா<br />இசை: கே.வி.மஹாதேவன்<br />நடிப்பு: விஜயகுமாரி<br /><br />எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா<br />என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா<br />எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா<br />என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா<br /><br />எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ<br /><br />கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்<br />காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்<br />எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா<br />என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா<br />அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்<br />அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்<br />இன்பமே வாழ்விலே தந்திடும்<br /><br />எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா<br />என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா<br /><br />எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ<br /><br />பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை<br />நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை<br />பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை<br />நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை<br />வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை<br />வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை<br />வருவதே நிம்மதி இல்லையே<br /><br />எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா<br />என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா<br /><br />எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-57882607557726992092012-03-25T02:02:00.000-07:002012-03-25T02:03:37.972-07:00<p><br /></p><p><br /></p><p>படம்: கார்த்திகை தீபம்<br />பாடியவர்: பி சுசீலா<br />பாடியவர்:T.M.சௌந்தரராஜன்<br />இசை: R.சுதர்சனம்<br />பாடலாசிரியர்: கண்ணதாசன<br /><br />எண்ணப்பறவை சிறகடித்து<br />விண்ணில் பறக்கின்றதா..<br />எண்ணப்பறவை சிறகடித்து<br />விண்ணில் பறக்கின்றதா..<br />உன் இமைகளிலே உறக்கம் வர<br />கண்கள் மறுக்கின்றதா..<br />உன் இமைகளிலே உறக்கம் வர<br />கண்கள் மறுக்கின்றதா..<br /><br />தென்றல் பாடும் தாலாட்டில் நீ<br />இன்பம் பெறவில்லையா..<br />தென்றல் பாடும் தாலாட்டில் நீ<br />இன்பம் பெறவில்லையா..<br />இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே<br />துன்பம் வரவில்லையா..<br />இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே<br />துன்பம் வரவில்லையா..<br /><br />உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கே<br />துடிப்பது தெரியல்லையா..<br />உண்மையறிந்தும் உள்ளம் வருந்த<br />நடப்பது தவறில்லையா..<br /><br />(எண்ணப்பறவை)<br /><br />ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி<br />அருகில் நெருங்கிடவா..<br />உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே<br />அள்ளி அணைத்திடவா..<br /><br />அன்னையைப்போலே உன்னுடல் தன்னை<br />வருடி கொடுத்திடவா..<br />நீ அமைதியுடன் துயில் கொள்ளும்<br />அழகை ரசித்திடவா..<br /><br />(எண்ணப்பறவை)</p>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7117824253470324674.post-76327751029489788272009-10-29T09:01:00.000-07:002009-10-29T09:02:37.699-07:00அழைக்காதே<span style="font-weight: bold;">பாடல்: அழைக்காதே</span><br /><span style="font-weight: bold;">திரைப் படம்: மணாளனே மங்கையின் பாக்கியம்</span><br /><span style="font-weight: bold;">பாடியவர்: பி.சுசீலா மற்றும் குழுவினர்</span><br /><span style="font-weight: bold;">இசை: ஆதி நாராயண ராவ்</span><br /><span style="font-weight: bold;">வரிகள்: டி.என்.ராமைய்யா தாஸ்</span><br /><span style="font-weight: bold;">நடிகை: அஞ்சலி தேவி</span><br /><br />ஆஆஆஆஆஆஅ<br />குழுவினர்: ஆஆஆஆஆஆஆ<br />சுசீலா: அழைக்காதே நினைக்காதே<br />அவை தனிலே எனையே ராஜா<br />ஆருயிரே மறவேன்<br /><br />அழைக்காதே நினைக்காதே<br />அவை தனிலே எனையே ராஜா<br />ஆருயிரே மறவேன்<br />அழைக்காதே<br />குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ<br /><br />சுசீலா: எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா<br />குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ<br />சுசீலா: இகமதில் நானே பிரிந்திடுவேனா<br />எனை மறந்தாடிட சமயமிதானா<br />எனை மறந்தாடிட சமயமிதானா<br />கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா<br />கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா<br />அழைக்காதே<br />குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ<br /><br />சுசீலா: கதலினாலே கானத்தினாலே<br />குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ<br />சுசீலா: காவலனே என்னை சபையின் முன்னாலே<br />சோதனையாகவே நீ அழைக்காதே<br />சோதனையாகவே நீ அழைக்காதே<br />கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா<br />கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா<br />அழைக்காதே<br />குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ<br /><br /><br /><input id="gwProxy" type="hidden"><!--Session data--><input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"><div id="refHTML"></div>நகைச்சுவை-அரசர்http://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.com0